10,11,12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு கட்டாயம் – பள்ளிக்கல்வித்துறை உத்தரவு….!!!!

10,11,12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு கட்டாயம் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அரியலூர் பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு உரிய தண்டனை பெற்றுத்தரப்படும். மாணவி படித்த பள்ளியில் மற்ற மாணவர்களிடம் கருத்துகளை கேட்டுள்ளோம். அந்த பள்ளியில் ஏற்கனவே படித்து வெளியேறிய மாணவர்களிடமும் கருத்துகளை கேட்டுள்ளோம். வழக்கு விசாரணையும் நடைபெற்று வருகிறது. மாணவி தற்கொலை விஷயத்தில் அரசியல் செய்ய வேண்டாம். இனி இதுபோன்ற சம்பவம் நடக்காத வண்ணம் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம். பல்வேறு …

Read more